செந்தமிழ் திலகம் திருமதி. தேவகி முத்தையா அவர்கள் ௭ழுதிய "சிந்தனை பூச்சரம்" என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கியவர்கள்: 1. மாண்புமிகு நீதிபதி. டாக்டர். A.R. லெட்சுமணன், தலைவர், இந்திய சட்ட ஆணையம், புது தில்லி -மேலும்... 2. இலக்கியச் சிந்தனையாளர் திரு.பா.லெட்சுமணன் -மேலும்... 3. கவிஞர். செல்வகணபதி -மேலும்...
ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய அற்புத அனுபவங்கள் எழுத்தாளர் எஸ். லட்சுமி சுப்பிரமணியம் அவர்களின் இந்நூலுக்கு “அபிராமி” மாத இதழில் அறிமுகம் கேட்டிருந்தார்கள். யாருக்கு யார் யாரை அறிமுகப்படுத்துவது .....
தெருவோரப் பூக்கள் மட்டுமே தேர் மீது பவனி வரும் தெய்வமாய் அனைவருக்கும் சொந்தமாகும் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை மலைக்கோட்டை புகைவண்டி மெதுவாகச் சென்றடையும்; விடியற்பொழுதியில் அங்கு கூடியிருக்கும் கூட்ட நெரிசலை விலக்கிக் கொண்டு பேண்ட் ஷர்ட் அணிந்த ஒரு ஒல்லியான உருவம் எங்கள் ரயில் பெட்டியை நோக்கி வரும் ....